தமிழகம்

விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் விளாத்திகுளம் வர்த்தகக் கழகம் இணைந்து...

Read more

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவகோட்டையில் வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

தேவகோட்டையில் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் தேவகோட்டை...

Read more

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா...

Read more

டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்...

Read more

சென்னை முழுவதும் கொரனா தடுப்பு விதிமுறைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு (கிழக்கு மண்டலம்) ஒருங்கிணைந்து போக்குவரத்து சீர் செய்தல், வாகன நெரிசலை குறைத்தல்,...

Read more

சென்னை தி.நகரில் பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு – போலீஸ் கமிஷ்னர் நேரில் அறிவுரை

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...

Read more

பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் இன்று வழங்கினார்

தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன்,...

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள்...

Read more

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் சட்டமன்ற...

Read more

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ம்தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்....

Read more
Page 499 of 560 1 498 499 500 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.