தமிழகம்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எவ்வித இடையூறுமின்றி நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...

Read more

மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது..

தமிழகத்தில் மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.. தமிழகத்தில் கரோனா தொற்றின் 2வது அலை மிகத்...

Read more

சென்னையில் பொதுமக்களுக்கு கொரனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

சென்னை மெரீனா காந்தி சிலை அருகில் கிழக்‌‌‌கு போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகன பேரணி நிகழ்ச்சி. போக்குவரத்து தெற்‌‌‌கு இணை...

Read more

ஊரடங்கில் ரயில், விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவர வாகனங்களுக்கு அனுமதி

ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவரவும் இறக்கிவிடவும் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத்...

Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்!! உண்மையில் நடப்பது தான் என்ன ? ஒரு சிறப்புப் பார்வை

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தற்போது தேவையில்லாதது ! ஆமாம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. அதை வெளிப்படையாக சொன்னால் நிறையபேர் வருத்தப்படுவார்கள். 1990...

Read more

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (30ம் தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்...

Read more

தேசிய அளவில் விருது பெற்ற பெண் தலைமை காவலர் – மாவட்‌‌‌ட எஸ்.பி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள்,...

Read more

திருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு...

Read more

கமிஷ்னர் தலைமையில் கொரனா தடுப்பு மேடை நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து பிரிவு சார்பாக கொரனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28/04/ 2021 மாலை 5.30 மணியளவில் சென்னை பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ மகேஷ்‌‌‌குமார்‌‌‌ அகர்‌‌‌வால்‌‌‌தலைமையிலும்...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: 57பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 57பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி...

Read more
Page 491 of 560 1 490 491 492 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.