தமிழகம்

பொதுமக்கள் எந்த நேரத்திலும் வாட்ஸ் ஆப் நம்பர் மூலம் கூட புகார் தெரிவிக்கலாம் மதுரை புதிய எஸ்.பி.பாஸ்கரன் தெரிவித்தார்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றார்கள். மேலும் காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள்...

Read more

பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி தங்க நகைகளை மோசடி செய்த நபர் கைது – 7½ சவரன் தங்க நகைகள் மீட்பு.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பேச்சியம்மாள் (42). இவரிடம் கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் முத்துராமலிங்கம் (44) என்பவர் தான்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையினரின் உபயோகத்திற்காக முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக...

Read more

காவல் துறையினர் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின்...

Read more

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் பொதுமக்கள்...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டம் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 50 தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி...

Read more

ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் உலக சாதனை

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி.  கர்ப்பமாக இருந்த சித்தோல்  பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர்...

Read more

தடுப்பூசி குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டி பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் ஆங்காங்கே நடந்து...

Read more

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடத்திய பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடத்திய பெண் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி...

Read more

தேவகோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு

கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களை...

Read more
Page 456 of 560 1 455 456 457 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.