கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறக்கட்டளையிலிருந்து வருவதாகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாடு இலவசமாக தருவதாகவும் கூறி தலா 500/-...
Read moreதூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது -...
Read moreடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனி விமானத்தில்...
Read moreஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதாக புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப்...
Read moreஉலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் இரத்த தானம் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இரத்த தானம்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள்...
Read moreதாமிரபரணி ஆற்றில் மணல்களை அள்ளுவதற்கு மதுரை உயர் நீதிமன்ற தடை ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை சட்டத்திற்கு முரணான...
Read moreநாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால்...
Read moreகொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு சென்று...
Read moreதூத்துக்குடி & ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.