தமிழகம்

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார் தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி (HOPF) திரிபாதி நாளையுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம்...

Read more

தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள் வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி 2021 ஜூன் 30:தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் ;வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழத்தில் உள்ள...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு நேற்று தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும்...

Read more

கொடைக்கானல் நகரில் 2008 ஆம் ஆண்டு தடையை நீக்கி 3300 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடங்கலில் ஏற்றப்படாததால் பொதுமக்கள் அவதி!! மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து கோட்டாட்சியர் ஐ சந்தித்தார் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம்

கொடைக்கானல் நகரில் 2008 ஆம் ஆண்டு தடையை நீக்கி 3300 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடங்கலில் ஏற்றப்படாததால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர் இந்த...

Read more

கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதி ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் இல்லாத அவலநிலை!!

கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ்களில் மருத்துவ உதவியாளர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலை உள்ளது. கொடைக்கானல் நகரம், பூம்பாறை, மன்னவனூர்,...

Read more

கொடைக்கானல் நட்சத்திர ஏரி தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்திலேயே மிக முக்கியமான சுற்றுலா தளம் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் கோடை நட்சத்திர...

Read more

போலீசார் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடக்க வேண்‌‌‌டும்‌‌‌ கிருஷ்ணகிரி எஸ்.பி அறிவுரைகளையும் வழங்கினார்.

காவல் பணியின் போது பொதுமக்களிடம் அணுகுமுறை குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி,...

Read more

மதுரை போலீசாரின் வாரிசுகளுக்கு எஸ்.பி பாஸ்கரன் கல்வி உதவி தொகை வழங்கினார்.

மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள்...

Read more

சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் 26.06.2021 அன்று சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து...

Read more

கொடைக்கானல் பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் வழங்கினார்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அன்றாடம் பிழைப்பு நடத்திவரும் ஏழை எளிய மக்கள்...

Read more
Page 444 of 560 1 443 444 445 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.