தமிழகம்

போலீசார் பொதுமக்களிடம் மரியாதையுடன் நடக்க வேண்‌‌‌டும்‌‌‌ கிருஷ்ணகிரி எஸ்.பி அறிவுரைகளையும் வழங்கினார்.

காவல் பணியின் போது பொதுமக்களிடம் அணுகுமுறை குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி,...

Read more

மதுரை போலீசாரின் வாரிசுகளுக்கு எஸ்.பி பாஸ்கரன் கல்வி உதவி தொகை வழங்கினார்.

மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள்...

Read more

சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் 26.06.2021 அன்று சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து...

Read more

கொடைக்கானல் பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் வழங்கினார்

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அன்றாடம் பிழைப்பு நடத்திவரும் ஏழை எளிய மக்கள்...

Read more

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பிர்லாகணேசன்,ஒன்றிய குழு துணைதலைவர் ராஜாத்தி நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கிராம...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கொடைக்கானலுக்கு பயணிகள் செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தப்படும் அவலம் !! மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை

கொரோனா தொற்று காரணமாக நீண்ட நாட்களாக போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தளர்வு ஏற்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு திண்டுக்கல்...

Read more

பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை  தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக 48 நாட்களுக்கு பிறகு இன்று திருக்கோவில்கள் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல்...

Read more

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரி நாரயணன்‌‌‌...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 15 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). தொழில் அதிபர். இவருக்கு அவரது உறவினருடன் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக ராஜேஷ் உறவினர் திருமங்கலம் போலீசில்...

Read more
Page 444 of 560 1 443 444 445 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.