• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
June 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு பெருந்தலைவர் பிர்லாகணேசன்,ஒன்றிய குழு துணைதலைவர் ராஜாத்தி நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கிராம ஊராட்சி அலுவலர்கள் சாந்தி, ஆகியோர் முன்னிலையில் இன்று கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு பெருந்தலைவர் பேசுகையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அலுவலகம் இயங்கவில்லை.தற்போது புதிய அரசு அமைத்துள்ளது.சென்ற ஆண்டு நாம் எவ்வாறு பணி செய்தேமோ அதேபோல் இந்த வருடமும் நாம் அனைவரும் பணி செய்யவேண்டும் என கூட்டத்தில் பேசினார்.

கிராமநிதி,கொரோனா காலத்தில் அலுவகம் இயங்கவில்லை செலவு மட்டும் குறையவில்லை,தெண்ணிர்வயல் ஊராட்சி அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும், கொரோனா பணிக்கு கவுன்சிலர்க்கு id கார்டு ஏன் வழங்கவில்லை என பல்வேறு குறைகளை பற்றி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் பதில் கூறினார்.

மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

Previous Post

திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கொடைக்கானலுக்கு பயணிகள் செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தப்படும் அவலம் !! மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை

Next Post

கொடைக்கானல் பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் வழங்கினார்

Next Post
கொடைக்கானல் பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் வழங்கினார்

கொடைக்கானல் பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ஆத்மநாதன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In