• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

policeseithitv by policeseithitv
June 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). தொழில் அதிபர். இவருக்கு அவரது உறவினருடன் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக ராஜேஷ் உறவினர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ராஜேஷ் தனது சொத்துக்களை உறவினருக்கு எழுதி தரவேண்டும் என மிரட்டினர். ஆனால் ராஜேஷ் மறுத்துவிட்டார். எனவே, திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உட்பட போலீசார் ராஜேசை ஒரு காரில் ஏற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவரை அடைத்து வைத்து உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரின் சொத்துக்களையும், பணத்தையும் பறித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ராஜேசை, உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடத்திச் சென்று மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கியதும், பணம் பறித்ததும் உறுதியானது. இதையடுத்து இவர்கள் மீது 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Previous Post

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

Next Post

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Next Post
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In