தேவதானப்பட்டி அருகே வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில...
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.28.50 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய மருத்துவர்...
Read moreபிரபல தொழில் அதிபர் மார்ட்டின்- லீமா ரோஸ் இல்ல விழாவில் திருவாடனை பஞ்சாயத்து தலைவர் இலக்கியா ராமு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு ------- பிரபல தொழிலதிபர்...
Read moreதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
Read moreஆன்லைன் ஒலிம்பிக் வினாடி - வினா போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
Read moreரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குவதற்கு நாளை முதல் (ஜூலை 1) கைவிரல் ரேகைப் பதிவு முறை மீண்டும் அமலாகிறது என தமிழக அரசு அறிவிப்பு...
Read moreஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு...
Read moreதமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நேற்று (30.6.2021) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில்...
Read moreஜம்மு-காஷ்மீரில் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள்...
Read moreகொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்துவரும் கொடைக்கானல் திமுக நகர செயலாளர் எஸ்....
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.