தமிழகம்

தூத்துக்குடியில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது

தூத்துக்குடியில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியில் நடந்து...

Read more

முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்....

Read more

கோவை ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களைமாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

கோவை புறநகர் காவல் நிலையங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு உடலுடன் பொருத்தும் கேமராக்களை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் வழங்கினார். கோவை மாவட்டத்தில் வாகன...

Read more

ரோந்து காவல் பணிக்கு உடலில் அணியும்‌‌‌ கேமரா பயன்படுத்த பயிற்சி

மாவட்ட காவல் சரகங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...

Read more

போலீசாரின் மன உலச்சலை தீர்க்க சிறப்பு பயிற்சி்‌‌‌ வகுப்பு

சாதாரண சிறு பிரச்சினை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு நாம் சிரமப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால் தன் வாழ்க்கை முழுவதும் தினமும் பெரிய பிரச்சினைகளை கையாண்டு வரும்...

Read more

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்த தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS

தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS பார்வையிட்டார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு...

Read more

தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட தூத்துக்குடி...

Read more

இனி போக்குவரத்து விதியை மீறினால்‌‌‌ செல்போன் எண்களுக்கு செல்லான் வரும் திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அண்ணாநகர் பகுதியில் 5 சிக்னல்களில் போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் போக்குவரத்து செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி...

Read more

சென்னை காவல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மாதவரம் ரவுண்டனா அருகில் போக்குவரத்து புறக் காவல் நிலையத்தை திறந்து வைத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ANPR கேமராக்கள் உட்பட 64...

Read more
Page 441 of 560 1 440 441 442 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.