தமிழகம்

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :...

Read more

பணியின் போது உயிர்நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS வழங்கினார்

தென்காசி மாவட்டம், காவல்துறையில் இணைந்து காவல் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில்...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரம்

திங்கள் கிழமை எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 விழிப்புணர்வு பிரச்சார வாரதின் 2-ம் நாள் விழிப்புணர்வு நடைபெற்றது....

Read more

விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும்...

Read more

மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

Read more

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை – 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம்...

Read more

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட...

Read more

காவலர்களுக்கு கட்டாயம் வாரம் ஒருநாள் விடுமுறை – டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்...

Read more

‘பிச்சைக்காரன்- 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு – விஜய் ஆண்டனி க்கு எதிராக களமிறங்கும் இந்து மக்கள் கட்சி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மெகா ஹிட்டானது. இதை அடுத்து இப்படத்தின் இரண்டாம்...

Read more
Page 429 of 560 1 428 429 430 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.