• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

policeseithitv by policeseithitv
August 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் நடுவகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மனைவி பாப்பா (55). இவர் நேற்று தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் பஸ்சில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் செயினை யாரோ திருடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பா தனது செயின் திருடுபோனதாக கூச்சலிட்டார்.
இதையடுத்து பேருந்தை டிரைவர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் நிறுத்தினார். பின்னர் பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கோவில்பட்டி குருமலையைச் சேர்ந்த ராஜ் மனைவி ராணி (30), வேலு மனைவி ராதா (49), மந்தித்தோப்பு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி அபிராமி (29) ஆகிய மூவரும் செயினை கத்திரிக்கோலால் வெட்டி திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப் பதிந்து 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Previous Post

பணியின் போது உயிர்நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS வழங்கினார்

Next Post

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

Next Post
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In