தமிழகம்

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியில் பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பாரதி நகரைச் சேர்ந்தர் சர்க்கரைசாமி மகன்...

Read more

மீனவர் குடியிருப்பு சாலை மிகவும் மோசமாக இருந்ததால் உடனடியாக 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய உத்தரவிட்ட திருவாடானை ஒன்றிய சேர்மன் ப.முகம்மது முக்தார் பொதுமக்கள் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனையாக கருதப்படும் சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பொதுமக்களின் கோரிக்கையை இந்த...

Read more

தமிழக-கேரள எல்லையான புளியரைசோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS ஆய்‌‌‌வு

தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான பு ளியரைசோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகள் செய்து தரப்படும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலை எதிரில் கொரோனா 3வது அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு முகாம்

கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது கொரோனா இரண்டாம் அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் மூன்றாம் அலை செப்டம்பரில் வரும் என்று நிபுணர்கள்...

Read more

நாடு திரும்பினார் பி.வி. சிந்து – விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்...

Read more

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

Read more

கோவில்பட்டி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது – துப்பு துலக்கி எதிரியை கண்டு பிடித்து விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரி கைது – மேற்படி வழக்கில் துப்பு...

Read more

காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்...

Read more

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட...

Read more
Page 428 of 560 1 427 428 429 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.