• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

policeseithitv by policeseithitv
August 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பாக ஏழு குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தரப்பட்டது.

இந்நிலையில் வீடில்லாத 9 குடும்பங்களுக்கு திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் விஜயகுமாரி.,இ.கா.ப., திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ரவளி ப்ரியா., இ. கா. ப., அறிவுறுத்தலின்படி பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் .சிவா வழிகாட்டுதலின்படி ஆதிவாசி பளியர் மலைவாழ் மக்கள் 09 குடும்பத்தாருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் அவர்கள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு, லயன்ஸ் கிளப், குட் லைன்ஸ் கிளப் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்று 9 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒன்பது வீடுகளையும்திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி. இ.க.ப., மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ரவளி ப்ரியா. இ.கா.ப., திறந்து வைத்து ஆதிவாசி பளியர் குடும்பங்களிடம் புதிதாக கட்டி முடித்த வீடுகளை ஒப்படைத்தார்

 
Previous Post

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Next Post

காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Next Post
காஞ்சிபுர மாவட்ட  எஸ்.பி ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In