தமிழகம்

குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் பிடிப்பட்டது – துரிதமாக செயல்பட்ட போலீசாரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டினார்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி திடீர் மாற்றம்!! மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் தேர்தல் தேதி மாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் முறையிட உள்ளதாக தகவல்!!

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சேகர் மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது இதுகுறித்து நாசரேத் திருமண்டல பேராயர் தெரிவித்த தகவல் 15...

Read more

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..! கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இன்று பங்கேற்றார். இதில் வீரரகள் 6 முறை முயற்சி செய்ய வேண்டும்...

Read more

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழா

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 7ம் நாள் நிகழ்ச்சி மற்றும் கொரோனா...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்!! தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் சேகரமன்ற தேர்தலுக்கு 21 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக, பரிசுத்த பேட்ரிக்ஸ் இணைப் பேராலயத்தில் சேகர மன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் எம்.டி.இன்ஸ்டீன் முன்னிலையில் நடைபெற்றது.சேகர...

Read more

கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் படுகொலை

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவின்போது, கொரோனா நேரத்தில் கூட்டம் போடாதீங்க என்று சொன்ன திமுக பிரமுகர் இன்று அதிகாலையில் நான்கு பேர் கொண்ட கும்பலால் குத்தி படுகொலை...

Read more

பெண்களுக்கு மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் – முயற்சியைத் தொடக்கிய ஸ்டெர்லைட்

பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் (menstrual hygiene products) தடையின்றி கிடைப்பதென்பது இந்தியாவில் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களில் இது குறித்த விழிப்புணர்வும் இல்லை....

Read more

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தலைமையில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் பறக்கை பகுதியில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்...

Read more

சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன – மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில்...

Read more

அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நசுக்கி அழித்தனர்.

திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர். திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில்...

Read more
Page 426 of 560 1 425 426 427 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.