• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி திடீர் மாற்றம்!! மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் தேர்தல் தேதி மாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் முறையிட உள்ளதாக தகவல்!!

policeseithitv by policeseithitv
August 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி திடீர் மாற்றம்!! மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் தேர்தல் தேதி மாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் முறையிட உள்ளதாக தகவல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சேகர் மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது இதுகுறித்து நாசரேத் திருமண்டல பேராயர் தெரிவித்த தகவல் 15 8 2021 அன்று நடைபெற இருந்த இந்த தேர்தல் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென தேர்தல் திங்கட்கிழமை அதாவது 16/08/2021 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை 08/08/ 2021 அன்று ஞாயிறு ஆராதனையில் வாசித்து ஆலய ஆராதனை பதிவேட்டில் பதிவு செய்யும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது இந்த தேதி மாற்றம் கிறிஸ்தவ சபை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றால் சமூக இடைவேளை கடைபிடித்து அனைவரும் வாக்களிக்க ஏதுவாக இருக்கும் என்று கிறிஸ்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் அதே சமயத்தில் திங்கட்கிழமை ஆன மறுநாள் அனைத்து அலுவலகப் பணிகள் உள்ளிட்ட வேலை நாட்கள் என்பதால் கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களிக்க இயலாத ஒரு நிலை ஏற்படும் ஆகவே சனி ஞாயிறு போன்ற நாட்களில் தேர்தல் வைக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர் இதுகுறித்து நாசரேத் திருமண்டல கிறிஸ்தவர்கள் பலர் தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை வைக்க வலியுறுத்தி மாடரேட்டர் மற்றும் பேராயர் இடம் வலியுறுத்த உள்ளதாகவும் அதற்கு முன்னோட்டமாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் இடம் இன்னும் சில தினங்களில் கிறிஸ்தவர்கள் பலர் முறையிட உள்ளதாகவும் பேசப்படுகிறது.

Previous Post

ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்..! கனவை நனவாக்கிய நீரஜ் சோப்ரா

Next Post

குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் பிடிப்பட்டது – துரிதமாக செயல்பட்ட போலீசாரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டினார்

Next Post
குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் பிடிப்பட்டது – துரிதமாக செயல்பட்ட போலீசாரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டினார்

குளத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் பிடிப்பட்டது - துரிதமாக செயல்பட்ட போலீசாரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In