தமிழகம்

ஜெயலலிதா 77 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் 5 வது கட்டமாக 1500 ஏழை, எளிய, மக்களுக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், , வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்..

  தூத்துக்குடி,மார்ச்,20   அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலை பணிகளையும் மே மாதத்திற்குள் முழுமையாக முடித்து தரப்படும் :  மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!

      தூத்துக்குடி, மார்ச், 19 கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள்...

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!! =============== தமிழக முதலமைச்சர்...

Read more

அமமுக 8ம் ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அமமுக சாா்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.

  தூத்துக்குடி, மார்ச், 16 அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆணைக்கிணங்க தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனையின் படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம்...

Read more

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் :  செங்கல்பட்டில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்   சி.த. செல்லப்பாண்டி யன் பேச்சு!!!

    மார்ச்,16.   எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக்...

Read more

தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின  விளையாட்டு போட்டி:  முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்   பங்கேற்று துவக்கி வைத்தார்.!!

  தூத்துக்குடி, மார்ச் 15 தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின விளையாட்டு போட்டிகளை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி...

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உறுதி: கிறிஸ்தவ அமைப்புகள் மகிழ்ச்சி!!!

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர்...

Read more

தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்…

  ============== தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பயன்படுத்துவதற்கு சிறப்பான வகையில் மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்தது பாஜக...

Read more

திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி ஷண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி உலா நடைபெற்றது....

Read more

ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்  4 வது நாளாக 1200 ஏழை, எளிய, மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

தூத்துக்குடி, மார்ச், 4 அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும்...

Read more
Page 42 of 559 1 41 42 43 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.