தமிழகம்

வெங்கடேஷ் பண்ணையார் 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர் 26ம் தேதி...

Read more

தூத்துக்குடியில் விபத்தில் உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே...

Read more

நெல் பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் – பதிவு செய்து பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

ரபி பருவத்தில் நெல் பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் – பதிவு செய்து பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் பிரதம...

Read more

வேதை பெரியார் மா.மீ-யின் முதலாமாண்டு நினைவு தினம் – ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி

வேதை பெரியார் மா.மீயின் முதலாமாண்டு நினைவு தினம் வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மா.மீனாட்சிசுந்தரம் கடந்த ஆண்டு காலமானார். அவரின் முதலாமாண்டு...

Read more

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம்

கலங்கரை விளக்க தினம் – கோடியக்கரை கலங்கரை விளக்கத்தில் கொண்டாட்டம் இன்று கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு கலங்கரை விளக்க வளாகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த...

Read more

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சிக்கு ரூ.150 கோடியில் மாஸ்டர் பிளான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2 ஆணடுகளில் திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார் தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று மாலையில்...

Read more

மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே 40 லிட்டர் சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 1920 பறிமுதல்

விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மதுரபாக்கம் சோதனை சாவடி அருகே ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த...

Read more

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இணைந்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளுக்கு நேரில்...

Read more

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட ஒரு அரிய வாய்ப்பு.  ...

Read more

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதிய ஆணையில் தங்கள் மனைவி பெயரை சேர்க்க – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01.03.1985-க்கு முன்னர் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம்...

Read more
Page 399 of 560 1 398 399 400 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.