தமிழகம்

குலசை தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா அக்.6ஆம்...

Read more

திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்த நபரை தடுத்து அவரை காப்பாற்றியமைக்காக காவல்துறை தலைமை இயக்குநர் C.சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டியதோடு பண வெகுமதி

சென்னை27ம்‌‌‌தேதி ஆழ்வார்பேட்டை பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பவர் திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த பகுதியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் லலிதா¸...

Read more

விபச்சாரத்திற்கு பயன்படுத்திய தங்கும் விடுதி – அதிரடியாக சீல் வைத்த காவல்துறை

அரியலூர் மாவட்டத்தில் திருச்சி சாலையில் உள்ள வாசவி லாட்ஜ் விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் மூலம் அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு....

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது –

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 8 லட்சம் மோசடி செய்தவர் கைது - கைது செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல்...

Read more

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார்.

இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனையடுத்து யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான...

Read more

டெல்லியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னைக்கு 4 டன் போதைப் பாக்கு கடத்தல்

டெல்லியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சென்னை ராயபுரத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 4 டன் போதைப் பாக்குகளை வணிக வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். டெல்லியில் இருந்து...

Read more

ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த...

Read more

தூத்துக்குடியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடியில் கீழே கிடந்த மணி பர்ஸை எடுத்து மனிதநேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு எஸ்பி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். லட்சத்தீவு பகுதியை சேர்ந்த முகம்மது ரபீக்...

Read more

தென்காசியில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தென் காசியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமானநிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து...

Read more

மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்‌‌‌றனர்‌‌‌. அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் மது அருந்துவோர்பொது...

Read more
Page 393 of 560 1 392 393 394 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.