தமிழகம்

பாளையங்கோட்டை கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர்...

Read more

சூரசம்ஹார விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட...

Read more

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் வடகிழக்கு  பருவமழை யின் பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளை குறித்து...

Read more

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்...

Read more

வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம் நவ 8 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருந்ததால் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்...

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை தென்கிழக்குவங்காளவிரிகுடாமற்றும் அதைஒட்டிய இந்தியபெருங்கடலில் சராசரிகடல் மட்டத்திலிருந்து 4.5 கி.மீ. உயரம் வரைமேல்காற்றுசுழற்சிஉள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்குவங்கக்கடல் மற்றும்...

Read more

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் .

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more

வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம் – கனிமொழி எம்பி

"திமுக ஆட்சி, விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம்" என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு  விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நாசரேத்...

Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப்...

Read more

எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார்

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும்...

Read more
Page 365 of 559 1 364 365 366 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.