தமிழகம்

பிரபல கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி. லாசரஸ் மீது யூடியூபில் அவதூறு பரப்பிய சென்னை வாலிபர் : அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த தூத்துக்குடி போலீஸ்!!!

  தூத்துக்குடி, ஜன,15   தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்ற கிறிஸ்தவ மத போதனை ஊழிய ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்தாபனத்தின் நிறுவனர்...

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் தொடர் விருதுகள், மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்

தூத்துக்குடி. இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இத்துறைமுகத்திலிருந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, ஐப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா...

Read more

தூத்துக்குடி சண்முகபுரம் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பொங்கல் திருவிழாவையொட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் மார்கழி மாத கூட்டு பூஜையில் தாய்வீட்டு...

Read more

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இசைக்கருவிகள், தகவலறிந்தவுடன் புதிய இசைக்கருவிகளை வாங்கி கொடுத்த கனிமொழி கருணாநிதி*

பரியேறும் பெருமாள் படத்தில் 'எங்கும் புகழ்' பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் அவர்களது இசைக்கருவிகள்...

Read more

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா ஒத்திகையை கனிமொழி எம்.பி பார்வையிட்டு கிராமியக் கலைஞர்களுடன் உரையாடினார்.

  சென்னை தீவுத்திடலில், சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிக்கான கிராமியக் கலைஞர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி...

Read more

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் குடியிருப்பை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்

தூத்துக்குடி கடந்த மாதம்17-18 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் பகுதியில் வெள்ள சேதம் ஏற்பட்டு பலர் குடியிருப்பு வீட்டை விட்டு வெளியேறினர். நான்கு...

Read more

தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது அனைவருக்கும் இல்லந்தோறும் அரிசி, உள்ளம் தோறும் மகிழ்ச்சி, அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது....

Read more

காணும் பொங்கலை வரவேற்க தயார் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்கள், மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி!!!

தூத்துக்குடி பொங்கல் பண்டிகையானது மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கலுக்கு முந்தைய நாள் போகி, தை பொங்கல், அடுத்து மாட்டு பொங்கல், நான்காம் நாள் கொண்டாடப்படுவது...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வழங்கினார்

  தூத்துக்குடி தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி,...

Read more
Page 107 of 559 1 106 107 108 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.