அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி தமிழக எதிர்கட்சித் தலைவராக தேர்வு – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு

தமிழக சட்ட மன்றத்திற்கு கடந்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணி கடந்த 2ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக...

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி? அல்லது சசிகலாவுடன் இணைந்து கட்சியை கைப்பற்றும் நடவடிக்கை? ஓபிஎஸ் அதிரடி முடிவு!!.

 சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக கடும் எதிர்ப்பையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி   ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சசிகலா ஆதரவுடன் கட்சியை...

Read more

அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக...

Read more

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி வாகை சூடினார் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் 16503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஊர்வசி...

Read more

4 பேருக்கு அரிவாள் வெட்டு -கயத்தாறு அருகே கோவில் கொடை விழாவில் பரபரப்பு, பதட்டம்

கயத்தாறு அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே...

Read more

வணிக நிறுவன ஊழியர்களுக்கான கொரனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல்...

Read more

அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு சி த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் B R அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு.. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெருந்தகையின் திரு...

Read more

கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு,ஆயுள் தண்டனை கைதி ஒருவர்  கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, வியாசர்பாடியை...

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகளை வழங்கும் திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியராமு – குவியும் பாராட்டுக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை  ஊராட்சியில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகள் பயிரிடப்பட்டு அதனை கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் இலக்கியராமு வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து மாத...

Read more

அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக கிடைக்க செய்வேன் – ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு சேகரித்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளான புளியங்குளம், கால்வாய், திருவரங்கப்பட்டி,...

Read more
Page 39 of 55 1 38 39 40 55

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.