24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளை திறக்க அனுமதி : எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்த எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி...

Read more

விளாத்திகுளம் பகுதியில் மணல் திருடிய 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிட்டு இருந்தார்கள்....

Read more

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு...

Read more

மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை மாணவ மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை கமிஷ்னர்...

Read more

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் , பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்

சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

காரில் 220 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்த போலீசாருக்கு கமிஷ்னர் நேரில் பாராட்டு

220 கிலோ கஞ்சாவுடன் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் காரில் வந்த சேதுராமன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, 220 கிலோ கஞ்சா, 1 கார், 2 செல்போன்கள்...

Read more

செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் – தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் – எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

செய்துங்கநல்லூர் பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாரச்சந்தை என்பது சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்து பொருட்கள் வாங்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றது....

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்த எஸ்.பி எஸ்.ஜெயக்குமார்‌

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய...

Read more

நெல்லை காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்கள் – துணை கமிஷ்னர் வழங்கினர்

நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கேமராவை வழங்கிய நெல்லை மாநகர துணை கமிஷ்னர் நெல்லை மாநகரத்தில் ரோந்து பணி, போக்குவரத்து சீர்...

Read more

திருவொற்றியூரில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளி கைது – தனிபடையினருக்கு கமிஷ்னர் பாராட்டு

திருவொற்றியூர் பகுதியில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளி ஜெயக்குமார் என்பவரை கைது செய்து, சிறப்பாக பணிபுரிந்த திருவொற்றியூர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சென்னை பெருநகர போலீஸ்...

Read more
Page 538 of 559 1 537 538 539 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.