• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேர்தல் பாதுகாப்பினை கருதி திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

policeseithitv by policeseithitv
March 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேர்தல் பாதுகாப்பினை கருதி திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் அனைத்து உட்கோட்ட உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து 02.03.2021 நேற்று நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முக்கிய அறிவுரை வழங்கினார். அதில் வரலாற்று போக்கிரி பதிவேடு உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதியில் உள்ள வெடிபொருட்கள் வைத்துள்ள குடோன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்கும் எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் பிடி வாரன்ட் பெற்று அவர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு பிரதீப் IPS, ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி அர்ச்சனா, நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரான்சிஸ், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு உதய சூரியன் மற்றும்
தேர்தல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Previous Post

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம் டி.எஸ்.பி, வட்டாட்சியர் ஆலோசனை

Next Post
சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம்  டி.எஸ்.பி, வட்டாட்சியர் ஆலோசனை

சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விளாத்திகுளம் டி.எஸ்.பி, வட்டாட்சியர் ஆலோசனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In