24/7 ‎செய்திகள்

அதிமுக கூட்டணியில் தூத்துக்குடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக எஸ்டிஆர். விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் அதிமுக...

Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்

1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாணியம்பாடி சிதம்பரம் கடையநல்லூர் 2. மதிமுக  1.மதுராந்தகம்(தனி) 2.சாத்தூர், 3.பல்லடம், 4.மதுரை தெற்கு, 5.வாசுதேவநல்லூர்(தனி) 6.அரியலூர்  3. கொங்குநாடு மக்கள்...

Read more

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி – மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் நடத்திய 17வது தேசிய சாம்பியன் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கோவில்பட்டியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி...

Read more

கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி – தென் மாவட்ட மக்கள் உற்சாகம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல்...

Read more

திருச்செந்தூர் உட்கோட்டம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்.

திருச்செந்தூர் உட்கோட்டம் ஆறுமுகநேரி மற்றும் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்....

Read more

ஆசிரியர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில்...

Read more

காவலர்களுக்கு விடுமுறை கிடையாது – தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி...

Read more

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தலைமறைவான குற்றவாளி போக்சோ குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி  போக்சோ குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்...

Read more

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு 30 லட்சம் நிதியுதவி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கி ஆறுதல்

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட முதல் நிலை காவலர் புங்கலிங்கம் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் பேங்க் சார்பாக விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட போலீஸ்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை – ரேஷன் அரிசி 48 மூட்டைகள் கடத்திய கும்பல் பிடிபட்டது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்...

Read more
Page 529 of 560 1 528 529 530 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.