24/7 ‎செய்திகள்

மதுரையில் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்

https://www.youtube.com/watch?v=xLFNnPBuweg மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள கேரள ஆயுர்வேதிக் கிளினிக்கில் இலவச ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடந்தது. கேரள ஆயுர்வேத கிளினிக்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.603 கோடியாக உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.407.69 கோடியிலிருந்து ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவலின் 2-வது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்....

Read more

டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி ரூ. 6,13,220 பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 6,13,220/- பணத்தை கொள்ளையடித்த எதிரிகள் 2 பேர் கைது - 3...

Read more

கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக் காவலர் மகாராஜன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24ம்‌‌‌தேதி அதிகாலை இறந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் மகராஜனுக்‌‌‌கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை...

Read more

காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் இன்று இரண்டாம் கட்ட கொரனா தடுப்பூசி

முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு மணிவண்‌‌‌ணன்‌‌‌ உத்தரவுப்படி மாவட்ட காவல்துறையினர்...

Read more

ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு – தூத்துக்குடியில் பரபரப்பு

ஸ்டெர்லைட் விவகாரம் எதிரொலியாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 4 அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், சுவாசக் கோளாறு...

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது. – திமுக எம்.பி. கனிமொழி

தூத்துக்குடியில் சுற்றுசூழல் மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக்...

Read more

நெல்லை மாநகர்‌‌‌ முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ அன்‌‌‌பு உத்தரவின்...

Read more
Page 495 of 564 1 494 495 496 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.