24/7 ‎செய்திகள்

ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர்,...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

மனகுமுறலில் தமிழக காவல்துறையினர்

வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான்...

Read more

அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில்   காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தலைமையில்...

Read more

கொரானா தடுப்பூசி முகாம்களை‌ மின்னல் வேகத்தில் செய்து வருகிறார் ஸ்ரீவை. எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கு கொரானா நோய் வராமல் தடுக்கும்விதத்தில் தடுப்பூசி போடு முகாம்களை‌ மின்னல் வேகத்தில் செய்து வருகிறார் எம்,எல்,ஏ, ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்...

Read more

கொரோனா தொற்றால் நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த நெல்லை மாவட்ட நீதிபதி உயிரிழந்தார்.   நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற...

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூபாய் 16.50 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு தூத்துக்குடி...

Read more

விளாத்திகுளம் பகுதியில் பணம் பறித்து தாக்கி கொலை முயற்சி செய்த நபர் கைது.

  *இன்று விளாத்திகுளம் காவல் நிலைய பகுதியில் பணம் பறித்து தாக்கி கொலை முயற்சி செய்த எதிரி கைது.* *விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச்...

Read more

சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது – பணம் ரூ. 8700/- பறிமுதல்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பூ மார்க்கெட் பகுதியில் இன்று பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது - பணம்...

Read more

மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமீபத்தில் மனைவியை எரித்து கொன்ற கணவர் உட்பட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச்...

Read more
Page 483 of 564 1 482 483 484 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.