24/7 ‎செய்திகள்

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் மற்றும் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வாகனங்களில் இ- பதிவு, மற்றும் முக கவசம்...

Read more

மதுரை தென் மண்டல ஐ ஜி அன்பு உத்தரவின் படி மதியம் 2 மணிக்கு மேல் தேவையற்று செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல்

தேனி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு சாய் சரண் தேஜஸ்‌‌‌வி IPS.அவரின் ஆணைக்கினங்க தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமார்,பெரியகுளம் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தேவதானப்பட்டி ஆய்வாளர் பாலமுருகன்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீன் வளம், மீனவர்...

Read more

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை!!  ...

Read more

லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது – பணம் ரூபாய் 5 லட்சம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பேருந்து நிலையம் முன்பு நேரில் ஆய்வு

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இன்று ஆய்வு நடத்தினார்கள்.*   ???? *தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில்...

Read more

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சரிடம் கொரோனா நிதி ரூ.25 ஆயிரம் வழங்கல் நாசரேத்,மே 19- குரும்பூர் ஜமாத் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கொரோனா நிதியாக ரூ.25...

Read more

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மாதத்தில் மட்டும் 43 கிலோ கஞ்சா, 6418 லிட்டர் மதுபானம், 382 லிட்டர் கள் – 20 வாகனங்கள் பறிமுதல் – 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

*தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2609 பேர் கைது - ரூபாய் 40...

Read more
Page 481 of 564 1 480 481 482 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.