24/7 ‎செய்திகள்

இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. உலகம் முழுக்க ஐநா அமைப்பில் உள்ள...

Read more

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இன்று ஆய்வு...

Read more

3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதுடன் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின்...

Read more

நெல்லை மாநகர ஊர்காவல் படையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக நெல்லை மாநகர காவல் துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு நேற்று  கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி...

Read more

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரில் முக்கிய பகுதிகளில் கூடுதலாக 50 கண்காணிப்பு கேமராக்கள்

நத்தம் நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் நத்தம் வர்த்தகர்கள் இணைந்து முளையூர் செக்போஸ்ட்,மணக்காட்டூர்...

Read more

மூன்று எஸ்‌‌‌.ஐக்‌‌‌கள்‌‌‌ இடமாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று உதவி காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் சீவலப்பேரி காவல் நிலையத்தில்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் ரூ.11 கோடி செலவில் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் வசதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ரூ.11 கோடி செலவில் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது. நாட்டில் கரோனா வைரஸ்...

Read more

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். கரோனா வைரஸ்...

Read more

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்   கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்...

Read more

கோவில்பட்டி பகுதியில் ஊர்க்காவல் படையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 200 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம் நாடார் திருமண மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல்...

Read more
Page 466 of 564 1 465 466 467 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.