• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்

policeseithitv by policeseithitv
June 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்

 

கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றன.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குற்றப்பிரிவு காவல்துறை சார்பு ஆய்வாளர்
திருமுருகன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் காவலர்கள் இளங்கோ செந்தாமரைக்கண்ணன் சிலம்பரசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு ஈடுபட்டனர் அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா?அல்லது சாராய ஊறல் போடப்பட்டுள்ளதா? என தேவகோட்டை தாலுகா முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தாழையூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன், ஸ்டீபன் ராஜ், புதூரை சேர்ந்த ராஜன் ஆகிய மூவரின் வீட்டில் சாராய ஊறல் போடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.அதன் அடிப்படையில் மூன்று பேரின் வீடுகளிலும் இன்று சோதனை மேற்கொண்டதில் நான்கு குடத்தில் சாராய ஊறல் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் மதுவிலக்கு காவல்துறையினர் யிடம் ஒப்படைத்தனர் இவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

Previous Post

கோவில்பட்டி பகுதியில் ஊர்க்காவல் படையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 200 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

Next Post

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In