24/7 ‎செய்திகள்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் தூத்துக்குடி காவலர்கள் 2500 பேருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் – அமைச்சர் கீதா ஜீவன், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், முன்கள பணியாளர்களாக விளங்கும் காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செய்தியாளர்கள்...

Read more

கொல்லங்குடி அரசு மதுபான கடையை உடைத்து கொள்ளை அடித்தவர்கள் கைது

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் 29.5.2021 அரசு மதுபான கடையை உடைத்து 1.29 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது இதுதொடர்பாக காளையார்கோவில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு...

Read more

தேவகோட்டை அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் துரை ஏழை எளிய மக்களுக்கு உணவு

தேவகோட்டை அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் துரை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் துரை மற்றும் அவரது நண்பர்கள்...

Read more

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளாக நிரந்தர செயல்அலுவலர் இல்லாத அவலநிலை – உடனடியாக பணியிடம் நிரப்ப மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் மனு.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு 3 ஆண்டுகளாக நிரந்தர செயல்அலுவலர் இல்லாத அவலநிலை போக்க உடனடியாக பணியிடம் நிரப்ப மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நேரில் மனு...

Read more

இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. உலகம் முழுக்க ஐநா அமைப்பில் உள்ள...

Read more

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங்பேடி, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் சுஞ்சொங்கம் ஜடக் சிரு ஆகியோர் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் இன்று ஆய்வு...

Read more

3 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதுடன் அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின்...

Read more

நெல்லை மாநகர ஊர்காவல் படையினருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக நெல்லை மாநகர காவல் துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு நேற்று  கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி...

Read more

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரில் முக்கிய பகுதிகளில் கூடுதலாக 50 கண்காணிப்பு கேமராக்கள்

நத்தம் நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் நத்தம் வர்த்தகர்கள் இணைந்து முளையூர் செக்போஸ்ட்,மணக்காட்டூர்...

Read more

மூன்று எஸ்‌‌‌.ஐக்‌‌‌கள்‌‌‌ இடமாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ ஐ.பி.எஸ் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று உதவி காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் சீவலப்பேரி காவல் நிலையத்தில்...

Read more
Page 465 of 564 1 464 465 466 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.