24/7 ‎செய்திகள்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர்...

Read more

சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு முககவசம் அணியாமல் திருச்சி வந்தவர்களுக்கு துணை கமிஷனர் மரக்கன்று வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகரில் ர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களில்...

Read more

தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌ IPS-க்‌‌‌கு பிரிவு உபசார விழா

தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுகுணாசிங்‌‌‌ IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு உபசார...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது.* ???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின்...

Read more

தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது.* ???? *தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில்...

Read more

தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது.* தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண்...

Read more

தூத்துக்குடியில் இன்று 10 ஆயிரம் ஏழை மக்களுக்கு மேல்மருவத்தூர் பங்காரு அம்மா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

கொரோனா வைரசின் இரண்டாம் அலையினால் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம்...

Read more

குலசேகரபட்டினம் அருகே புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது – ரூ. 1,50,000/- மதிப்பிலான 126 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் –

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - ரூபாய் 1,50,000/- மதிப்பிலான 126...

Read more

நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகளை தூத்துக்குடி மாவட்ட காவலர்கள் அனைவருக்கும் எஸ்பி எஸ். ஜெயக்குமார் பகிர்ந்தளித்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகள் ஆகியவற்றை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் மாவட்ட...

Read more
Page 462 of 564 1 461 462 463 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.