கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்...
Read moreதென்காசி மாவட்டம், கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு காவல்துறையின்...
Read moreபணியில் உள்ள காவலர்களின் உடல் நலன் காக்கும் மருத்துவகுழுக்கள் அமைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் முகாமை துவக்கி வைத்து, கொரோனா தடுப்பு தொகுப்பினை காவலர்களுக்கு...
Read moreபாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவருக்கு தற்போதுதான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவி...
Read moreதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று (09.06.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட...
Read moreதூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வளா்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அடா்காடுகள் வளா்ப்பு...
Read moreதூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு இன்று (09.06.2021) வேம்பார் காமராஜர் திருமண மஹாலில்...
Read moreமதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றார்கள். மேலும் காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகள்...
Read moreகோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பேச்சியம்மாள் (42). இவரிடம் கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் முத்துராமலிங்கம் (44) என்பவர் தான்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் 317 பேர் சேவையாற்றி வருகிறார்கள். இவர்கள் பாதுகாப்பு பணி, போக்குவரத்து சீர் செய்தல் போன்ற பல பணிகளில் காவல்துறையினருடன் இணைந்து சிறப்பாக...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.