24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

Read more

கோவில்பட்டி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது – துப்பு துலக்கி எதிரியை கண்டு பிடித்து விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரி கைது – மேற்படி வழக்கில் துப்பு...

Read more

காஞ்சிபுர மாவட்ட எஸ்.பி ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை – இதுவரை 109 ரவடிகள் கைது , அதில் 35 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்...

Read more

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 ஆதிவாசி பளியர் குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட...

Read more

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :...

Read more

பணியின் போது உயிர்நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட எஸ்‌‌‌.பி கிருஷ்ணராஜ் IPS வழங்கினார்

தென்காசி மாவட்டம், காவல்துறையில் இணைந்து காவல் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது. இதில்...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 18 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 18 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

Read more

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரம்

திங்கள் கிழமை எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 விழிப்புணர்வு பிரச்சார வாரதின் 2-ம் நாள் விழிப்புணர்வு நடைபெற்றது....

Read more

விளாத்திகுளம் “POLICE KABADI TEAM”” சிறப்பாக விளையாடி 5-ம் பரிசு மற்றும் கோப்பை வென்று சாதனை – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்  முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM"" பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டும்...

Read more

மாற்றுதிறனாளிகள், ஏழை பெண்கள் 150 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

Read more
Page 431 of 564 1 430 431 432 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.