24/7 ‎செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள், லாரி மற்றும் கார் பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 4 நபர்கள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை. மேலும் சுமார் 1000...

Read more

ஒப்பந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ஸ்டெர்லைட் மனிதாபிமான ஆதரவு

கோவிட்தொற்றுநோய்பல குடும்பங்களுக்கு பேரிழப்பு மற்றும்எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும்குறிப்பாக இரண்டாவது அலையால்எண்ணிக்கையில்உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. பலகுடும்பங்களில், குடும்பத்தலைவர்தான்வைரஸுக்கு உள்ளாகிறார், இதனால்அவர்களின்குடும்பங்களின்எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிட்டது. இத்தகையசூழ்நிலைகளில்அக்குடும்பங்களைஆதரிப்பதும், இந்தநெருக்கடியைசமாளிக்கஉதவுமுன்வருவதன்அவசியத்தைஉணர்ந்து, ஸ்டெர்லைட்காப்பர்அதன்முன்னாள்ஒப்பந்த ஊழியர்களில்ஒருவரானதிரு. எஸ். வீரகுமாரின்குடும்பத்திற்கு...

Read more

வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு...

Read more

தூத்துக்குடியில் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் வந்துசெல்லும் பழமையான காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது....

Read more

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்‌‌‌‌.பி அதிரடி

திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS தனிப்‌‌‌படை அமைத்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌....

Read more

தூத்துக்குடியில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை...

Read more

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல்

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள கடல் சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும்...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் ஆய்வு. இன்று தூத்துக்குடி மாவட்ட...

Read more

கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரி கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரி கைது – கைது செய்த...

Read more
Page 425 of 564 1 424 425 426 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.