24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி,ஏப்ரல்,2.     தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 2 இடங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்....

Read more

மழைக்காலங்களில் மச்சாது நகரில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்குவதால்  வீடுகளை காலி செய்து வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது  போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை!!,

  தூத்துக்குடி, ஏப்ரல்,2   தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (02.04.2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே   அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி., ஏப்ரல், 2   கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக...

Read more

தூத்துக்குடியில் நீர்மோர் பந்தல் அதிமுக சார்பில் திறப்பு : அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி., ஏப்ரல், 1 கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...

Read more

தூத்துக்குடியில் 17 ஆம் ஆண்டு மகளிர் தின விழா கோலாகல கொண்டாட்டம் –  2000 மகளிர்கள் பங்கேற்பு!”

தூத்துக்குடி,மார்ச், 31 தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் தாயகம் டிரஸ்ட் & BMP ஏர்போர்ட் டவுன்ஷிப் மற்றும் RKM LAND PROMOTERS இணைந்து நடத்திய 17 ஆம் ஆண்டு...

Read more

கராத்தே செல்வின் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் நிர்வாகிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி, மார்ச், 26 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் வணிகர்கள், பல்வேறு அமைப்புகளை...

Read more

ஜெயலலிதா 77 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் 5 வது கட்டமாக 1500 ஏழை, எளிய, மக்களுக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், , வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்..

  தூத்துக்குடி,மார்ச்,20   அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலை பணிகளையும் மே மாதத்திற்குள் முழுமையாக முடித்து தரப்படும் :  மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!

      தூத்துக்குடி, மார்ச், 19 கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள்...

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!! =============== தமிழக முதலமைச்சர்...

Read more
Page 42 of 563 1 41 42 43 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.