• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:  தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்  தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
April 15, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:      தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்   தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஏப்ரல் 15

தூத்துக்குடியில் நேற்று

*14.04.2025 ரோச் விக்டோரியா ஹால் வைத்து தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மிகவும் நேர்மையாக எந்த ஒரு நெருக்கடிக்கும் அஞ்சாமல்

டி.எஸ்.பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் அவர்களுக்கு தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர் தொழிலதிபர்

தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றன.

*இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நல சங்கங்களும் அனைத்து கட்சியினர்களும் சமூக ஆர்வலர்களும் சமூகப் போராளிகளும் வழக்கறிஞர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்தினார்கள்..*

Previous Post

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா: தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் சி.த.செ.ராஜாசிங் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Post

தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

Next Post
தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In