• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!

policeseithitv by policeseithitv
April 15, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

============

தூத்துக்குடி,

ஏப்ரல், 15,

 

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் பொதுச் செயலாளர் மில்லை தேவராஜ், மாநில பொருளாளர்

எம்.எஸ்.டி ரவிசேகர், மாநிலச் செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் செல்வகுமார்,

சேர்வைக்காரன்மடம் கணேஷ் நாடார் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா நட்டாத்தி ஒன்றியம் குமார் நாடார் ஆரோக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து

நிர்வாகிகள் அனைவரும்

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Previous Post

பொதுவுடமை போராளி வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா*:  தூத்துக்குடி சமூக சேவகர், மாஸ் ஆம்புலன்ஸ் நிறுவனர்  தமிழ் செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Next Post

நாம் இந்தியர் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுமார் 120 தொகுதிகளில் போட்டியிட திட்டம் : கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி பரபரப்பு பேட்டி!!

Next Post
நாம் இந்தியர் கட்சி  2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுமார் 120 தொகுதிகளில் போட்டியிட திட்டம் : கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி பரபரப்பு பேட்டி!!

நாம் இந்தியர் கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுமார் 120 தொகுதிகளில் போட்டியிட திட்டம் : கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி பரபரப்பு பேட்டி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In