24/7 ‎செய்திகள்

3-வது அலை அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என பிரதமர் அலுவலகத்தில் நிபுணர் குழு அறிக்கை

இந்தியாவில் கரோனா 3-வது அலை  அக்டோபர் மாதம் உச்சமடையலாம் என பிரதமர் அலுவலகத்தில் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072...

Read more

75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் சக்தி விநாயகர் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் 75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து யுனிகோ வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பள்ளி...

Read more

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,...

Read more

நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, பணி நியமன ஆணை

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆண்கள், 06 பெண்கள் உட்பட 26...

Read more

காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகனை கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் – 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டையில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ்

காஙகேயம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்டு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக மூன்று பேர் கைது...

Read more

உடல்நலகுறைவால் மரணமடைந்‌‌‌த ஊர்‌‌‌காவல்‌‌‌படை காவலரின்‌‌‌ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி எஸ்‌‌‌.ஜெயக்குமார் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படையில் பணியிலிருக்கும்போது உடல்நல குறைவால் மரணமடைந்த ஊர்காவல் படை காவலர் செந்தில்வேல் முருகன் என்பவரது குடும்பத்திற்கு ஊர் காவல் படை குடும்ப நிவாரண...

Read more

சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி கரோனா நிவாரண நிதி

ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சக்தி...

Read more

நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் – தூத்துக்குடி மாவட்டஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக...

Read more

தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி...

Read more

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நிலவி வரும் பதற்ற சூழலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறை மாவட்டகாவல்கண்காணிப்பாளர்...

Read more
Page 418 of 564 1 417 418 419 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.