24/7 ‎செய்திகள்

பாளையங்கோட்டையில் வாக்குவாதம் முற்றி வாலிபர் வெட்டி கொலை – தப்பி ஓடிய குற்றவாளிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்தது நெல்லை மாநகர போலீஸ்

நெல்லைமாநகரம்பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சேர்மன் என்பவருக்கும் சுந்தரபாண்டியன் என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக 25-08-2021 ம் தேதியன்று, இரவு திம்மராஜபுரம் சாலையில்...

Read more

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு

மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய...

Read more

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூர், ஆய்க்குடி, கடையநல்லூர் மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஆடு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஊர்மேலழகியான்...

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகள் கொள்ளை – 3 பெண்கள் அதிரடி கைது – ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

கயத்தாறு அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகைகளை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹவுசிங்...

Read more

நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்கள் மாவட்ட எஸ்பி சுதாகர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்...

Read more

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் ‘பீட்சா டெலிவரி பாய்’ – ஓர் அதிர்ச்சி தகவல்

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஜெர்மனியில் 'பீட்சா டெலிவரி' செய்யும் வேலை பார்த்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின்...

Read more

தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். மழையை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை...

Read more

தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

ஐஸ்அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை, சென்னை பெருநகர காவல்...

Read more

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து, விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என பொதுமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்த திண்டுக்கல் மாவட்ட...

Read more

நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள திருநெல்வேலியை சேர்ந்த 16 நபர்களை ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருநெல்வேலி மாநகர பகுதியை சேர்ந்த 16 நபர்கள் நேரடி காவல் உதவி ஆய்வாளர்களாக தேர்வு...

Read more
Page 416 of 564 1 415 416 417 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.