24/7 ‎செய்திகள்

சாலை பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை மற்றும் ஆன்ட் கிரியேட்டிவ் கேரியர் அகாடமி சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில்...

Read more

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது....

Read more

பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் இதனையடுத்து மாவட்ட...

Read more

பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகை மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் உட்பட இருவர் கைது - ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20...

Read more

விளாத்திகுளம் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது – 109 கிலோ புகையிலை, 4 சக்கர வாகனமும் பறிமுதல்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - 109 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல். விளாத்திகுளம் காவல்...

Read more

40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர், காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி நெ.மணிவண்ணன் வெகுவாகப் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன்,...

Read more

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய துவக்கம் காவல் கண்காணிப்பாளா் ஜவஹர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று 30.08.2021 காலை காணொளி...

Read more

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 26 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காவலர் குடியிருப்பை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தமிழக...

Read more
Page 413 of 564 1 412 413 414 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.