24/7 ‎செய்திகள்

கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்...

Read more

நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண்...

Read more

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

Read more

4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்துமாலைக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி

முத்துப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ விஜயகுமார் IPS ஏற்பாட்டின்பேரில் கடந்த 30.09.2021 அன்று முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேடையில்...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற உள்ளாட்சி தேர்தல்...

Read more

அரைநிர்வாணத்துடன் வீடியோ – திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனுசாமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடிக்கடி அக்கா வீட்டுக்குப் போகும் மனைவி மீது சந்தேகம் வந்ததால் அவரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்த கணவன் அதிர்ந்து போயிருக்கிறார். தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன்...

Read more

சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி மும்பை செவ்வாடை தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பிய சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி மும்பை தாராவியில் கன்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கும்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது – 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புதூர் காவல் நிலைய  எல்லைக்கு உட்பட்ட சிவலார்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 45 மூட்டைகளில் 2250 கிலோ...

Read more

தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந்...

Read more
Page 390 of 564 1 389 390 391 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.