24/7 ‎செய்திகள்

அதிமுக 50-வது ஆண்டு ‘பொன் விழா’ தூத்துக்குடி மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்

அதிமுக 50-வது ஆண்டு 'பொன் விழா' தூத்துக்குடி மாநகரம் திருவிழாக் கோலம் பூண்டது ! அசத்திய அமைப்புச் செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று...

Read more

மாணவரை தாக்கிய ஆசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கன்னிதமிழ்நாடு வடக்குத்...

Read more

நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று , நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு...

Read more

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்

நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் ஆய்வு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அவர்கள். நெல்லை மாநகர...

Read more

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் செட்டிபாளையம் பகுதியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல் நிலையம்...

Read more

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடி தொழில் செய்ய மீன்வளத்துறை அறிவுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் எல்லைக்குள் மட்டும் மீன்பிடிக்க வேண்டப்படுகிறது. மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்தால், இலங்கை கடற்படையின் நடவடிக்கை இருக்ககூடும் அல்லது ஏதாவது...

Read more

நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம் தோறுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா வருடம் முழுவதும் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட...

Read more

கோடியக்கரை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் – மீனவர்கள் 2வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கியுள்ள நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால் வருமான...

Read more

சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் 14-ஆவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி...

Read more
Page 379 of 563 1 378 379 380 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.