24/7 ‎செய்திகள்

விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

Read more

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்- தமிழக அரசு

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் நிறைய உள்ள கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பணியாற்ற புதிதாக பணியாளர்கள் நியமனம் நடக்க இருக்கிறது. அந்த வகையில் சென்னை கொளத்தூரில்...

Read more

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்.. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் கலச விளக்குவேள்வி பூஜை..

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன், எட்டையாபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் புதிய...

Read more

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அஞ்சலி ரவுண்டானாவில் சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறை

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானாவில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அவற்றின்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த  3 பேர் கைது. ♻️தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் கனிமொழி எம்பியுடன் சந்திப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகஸ்தர்கள், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

Read more

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை – மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம்...

Read more

நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதர்க்கான பயிற்சியை முடித்த 51 பெண் காவலர்களுக்கு ஐ.ஜி பாராட்‌‌‌டு

திருச்சி மத்திய மண்டலம், காவல்துறை தலைவர் அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் பணி புரியும் பெண் காவலர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதியை மேம்படுத்திக்...

Read more
Page 375 of 563 1 374 375 376 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.