24/7 ‎செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பு மகன் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதை...

Read more

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் , நூறு...

Read more

ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த வில்லிவாக்கம் போலீசாருக்கு போலீஸ்கமிஷனர் பாராட்டு

கொளத்தூர் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது, வங்கி ATM மையத்திலுள்ள ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மகேஷ் என்பவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த,...

Read more

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பணியாணையை...

Read more

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி...

Read more

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது.

https://youtu.be/5Mv5A25niMg உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்...

Read more

சென்னையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி எஸ்பி பாராட்டு

புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டு திரும்பி வரும்போது சென்னையில் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்த தனிப்படையினருக்கு மாவட்ட...

Read more

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் – போலீசார் தீவிர விசாரணை

https://youtu.be/Ys-2kMqrdt8 திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் அனைத்து தரப்பினரிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக்...

Read more

விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்த நாள் விழா – பொதுமக்களுக்கு முககவசம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

வத்தலகுண்டுவில் நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்த நாள் விழா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டைகர் தங்கதுரை பிறந்தநாளை முன்னிட்டு...

Read more

தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18-வது ஸ்தோத் திரப்பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 18- வது ஸ்தோத் திரப்பண்டிகை விழா, திருமண்டல உப-தலைவர் வி.எம்.எஸ். தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. தென்னிந்தியதிருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல...

Read more
Page 373 of 563 1 372 373 374 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.