24/7 ‎செய்திகள்

நெல்லை மாவட்டத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்த தமிழக அரசு

நெல்லை மாவட்டத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் அரசு தரப்பில் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராக அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக...

Read more

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் நேரில் ஆய்வு

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து...

Read more

வெள்ளப்பள்ளம் கடற்கரையில், சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 2.36 Kg அம்பர்கிரிஷ் வைத்திருந்த இருவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வெள்ளப்பள்ளம் கடற்கரையில், க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவசங்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்...

Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்பு!!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா : நலத்திட்ட உதவிகள், கடன் வழங்கும் முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் மற்றும்...

Read more

நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது

இந்தியாவின் பறவை மனிதர் பிறந்ததின விழா நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் இன்று இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி அவர்களின் பிறந்த...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யாமிஸ்ரா பார்வையிட்டார் வேதாரண்யம் நவ 11...

Read more

மதுரை மாவட்டத்தில் காணமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு – மாவட்ட எஸ்பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்

மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி , காவல் ஆய்வாளர் சார்மிங் ஒய்ஸ்லின்,...

Read more

சாலையோரம் பரிதாபமாக கிடந்த ஒருவரை தோல் மீ்து தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னையில் தொடர்ச்சியாக மழை அதிகமாக பெய்து வருகிறது. காவல் துறை சார்பாக பொது மக்களுக்கு தேவையான உதவிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை, காவல் துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்....

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐஜி ஆய்வு

வடகிழக்கு பருவமழை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புப் படையினர், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் பேரிடர்...

Read more

வேதாரண்யத்தில் மழை – உப்பள பகுதிகள் தண்ணீரில் மூழ்கின- உப்பள ரோடுகள் சேதம்

வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது இங்கு ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில்...

Read more
Page 366 of 564 1 365 366 367 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.