24/7 ‎செய்திகள்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்று சீமான் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணி யிடங்களில் போலிச் சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் வேலைக்குச்...

Read more

15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...

Read more

2 லட்சம் மதிப்புள்ள 200,கிலோ குட்கா பறிமுதல் – விழுப்புரம் எஸ்பி அதிரடி

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் குட்கா புகையிலை பொருட்கள்...

Read more

அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 132 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு...

Read more

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று சமத்துவநாள்’ உறுதி மொழி எடுக்கப்பட்டது

சமத்துவ நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின் படி சைபர்...

Read more

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்- வேதாரண்யத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலையிட்டு மரியாதை.

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்- வேதாரண்யத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலையிட்டு மரியாதை. வேதாரணியம் ஏப்ரல்14 சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர்...

Read more

சித்திரைத் திருவிழா குறித்த நேரத்தில் கள்ளழகரை மக்கள் தரிசிக்க `டிராக் அழகர்’ வசதி – மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையின் அட்டகாச ஏற்பாடு!

சித்திரைத் திருவிழா குறித்த நேரத்தில் கள்ளழகரை மக்கள் தரிசிக்க `டிராக் அழகர்' வசதி - மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையின் அட்டகாச ஏற்பாடு! மதுரை, ஏப்ரல்,...

Read more

வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். வேதாரணியம் ஏப்ரல் 12 நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிய...

Read more

வேதாரணியம் பகுதியில் கனமழை – உப்பு உற்பத்தி மீண்டும் பாதிப்பு.

வேதாரணியம் ஏப்ரல் 11 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் 10ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2...

Read more

தாளமுத்து நகர் பகுதியில் கோவிலுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து – ஒரு பெண் உயிரிழப்பு –

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவிலுக்கு செல்வதற்காக ஆட்களை ஏற்றி வந்த டூரிஸ்ட் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - ஒரு பெண்...

Read more
Page 303 of 563 1 302 303 304 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.