24/7 ‎செய்திகள்

வேதாரண்யத்தில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

வேதாரண்யத்தில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் வேதாரணியம் ஜூன் 24 நாகப்பட்டினம்...

Read more

நாகையில் முதலாவது புத்தக திருவிழா 

நாகையில் முதலாவது புத்தக திருவிழா நாகை ஜூன் 24 நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாகப்பட்டினம் மாவட்டநிர்வாகம் மற்றும் தெனனிந்திய புத்தக விற்னையாளர் மற்றும் பதிப்பாளர்கள்...

Read more

நாகை, கீழையூர், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகை, கீழையூர், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் ஆய்வு நாகை ஜூன் 24 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம்,...

Read more

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கடன் மேளா நாகை ஜூன் 22 தமிழக முதலமைச்சர் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட...

Read more

வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு

வேதாரண்யத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு வேதாரணியம் ஜூன் 22 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணியை...

Read more

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி. நிறுவன...

Read more

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இரண்டாம் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக...

Read more

தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு

தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி தருவை மைதானத்தில் 62 சுற்று ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனி...

Read more

திருச்செந்தூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல்

திருச்செந்தூரில் ஓட்டல்களில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள...

Read more

காவல்‌‌‌ சிறார்,சிறுமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ வழங்கினார்

சென்னை பெருநகர காவலில் உள்ள 112 காவல்: சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்ட்டு வருவதன் முதலாம் ஆண்டு விழாவில்,...

Read more
Page 283 of 563 1 282 283 284 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.