24/7 ‎செய்திகள்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்: பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!

இந்தியாவில் தூத்துக்குடி, நவ,1   தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என அமைச்சர் கீதாஜீவன்,...

Read more

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ;   தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிசிஐடியின் ஏ.டி.ஜி.பியாக...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி 30 ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம் நவம்பர் 01 நாகப்பட்டினம் நகராட்சி 30 ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி...

Read more

தூத்துக்குடியில் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்...

Read more

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் திருநாணல்காடு திருகண்டேஸ்வரர் பக்தர் குழு சார்பில் அன்னதானம் 

திருச்செந்தூர் அக்.31, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நேற்று (30.10.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று மாலையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.வேதாரணியம் அக்டோபர் 29 நாகப்பட்டினம்...

Read more

நாகை மாவட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் அக்டோபர் 29 நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் புதுமைப் பெண் திட்டுத்தின் மூலம் பெண்களின் கல்வியின் தரத்தை உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட மாணவியர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் அக்டோபர் 29 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகமக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்காக பல எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களின் நலன்...

Read more

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம்.

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம். வேதாரண்யம் அக்டோபர் 29 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேம்ப தேவன் காடு ஊராட்சி ஒன்றிய...

Read more
Page 232 of 564 1 231 232 233 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.