24/7 ‎செய்திகள்

நாகை மாவட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் அக்டோபர் 29 நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் புதுமைப் பெண் திட்டுத்தின் மூலம் பெண்களின் கல்வியின் தரத்தை உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட மாணவியர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் அக்டோபர் 29 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகமக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்காக பல எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களின் நலன்...

Read more

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம்.

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களின் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம். வேதாரண்யம் அக்டோபர் 29 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேம்ப தேவன் காடு ஊராட்சி ஒன்றிய...

Read more

வேதாரணியத்தில் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி.

வேதாரண்யம் அக்டோபர் 28 நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றிப் பெற்ற சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சி.க.சுப்பையா பிள்ளை அறக்கட்டளை நிறுவனர்தொழிலதிபர் K.மாரியப்பன்...

Read more

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு 

நாகை காரைக்கால் மயிலாடுதுறை மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம் கடற்படை கமாண்டர் ஆய்வு நாகப்பட்டினம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் நடுக்கடலில் கடற்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணி சூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் 

  வேதாரணியம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணி சுழல் தொடர்பான மாநில மனித உரிமைக் கழக ஆய்வு...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

  தூத்துக்குடி. அக்.28. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வி கடன் மேளாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் அக்டோபர் 28 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வி கடன் மேளாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சார்...

Read more

மருது பாண்டியர் குருபூஜை விழா: கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

கொடைக்கானல், அக்,28   மருது பாண்டியர் குருபூஜை விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள்...

Read more
Page 232 of 563 1 231 232 233 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.