• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் திருநாணல்காடு திருகண்டேஸ்வரர் பக்தர் குழு சார்பில் அன்னதானம் 

policeseithitv by policeseithitv
October 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில்  திருநாணல்காடு திருகண்டேஸ்வரர் பக்தர் குழு சார்பில் அன்னதானம் 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர் அக்.31,

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நேற்று (30.10.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று மாலையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமல்லாலம் உலகம் முழுவதிலும் இருந்து திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே தென்திருநள்ளாறு என்னும் திருநாணல்காடு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருகண்டேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் சார்பாகவும், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அன்னதானம் அறக்கட்டளை சதுரகிரி சித்தர் ஞான பீடம் ஆத்தூர் சார்பாகவும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகன் சுவாமி, சிவராமசுவாமி, சிவ மா. தங்கராஜ், பொன்சிங், நாணல்காடு அருணகிரி, சங்கர் ஆகியோர் முன்நின்று நடத்தினர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டிக்கு வருகை தந்த பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு அன்னதான குழுவினரை மனதார பாராட்டினர்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In