24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் மடையான் பறவைகளை பிடித்த இரண்டு நபர்களை பிடித்து அபராதம் விக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் மடையான் பறவைகளை பிடித்த இரண்டு நபர்களை பிடித்து அபராதம் விக்கப்பட்டது. வேதாரணியம் நவம்பர் 2 திருச்சி வன மண்டல தலைமை...

Read more

நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!!

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உள்ளாட்சி...

Read more

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்: பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!

இந்தியாவில் தூத்துக்குடி, நவ,1   தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என அமைச்சர் கீதாஜீவன்,...

Read more

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ;   தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிபிசிஐடியின் ஏ.டி.ஜி.பியாக...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி 30 ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம் நவம்பர் 01 நாகப்பட்டினம் நகராட்சி 30 ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி...

Read more

தூத்துக்குடியில் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நல்வாழ்வு குழுமம் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சிக்குட்பட்ட கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில்...

Read more

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் திருநாணல்காடு திருகண்டேஸ்வரர் பக்தர் குழு சார்பில் அன்னதானம் 

திருச்செந்தூர் அக்.31, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நேற்று (30.10.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று மாலையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.வேதாரணியம் அக்டோபர் 29 நாகப்பட்டினம்...

Read more
Page 231 of 563 1 230 231 232 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.